Posts

Showing posts from February, 2024

SSC - மையத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு 2024

Image
LASSIJOY😍 SSC - மையத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு விருப்புள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே  விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் . இதில் ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . SSC -Phase-X11 /2024/Selection 2024 இதை கவனமாக படித்து உங்களின் தகுதியை தெரிந்து கொள்ளவும் .                                                               பணியின் பெயர்    -  மத்திய பணியாளர்  தேர்வாணையம்  வேலையின் தன்மை   -  Gentral Goverment Type Of Employment  -   Regular Basic Type  காலிபணியிடங்கள் - 2049 பணியிடங்கள்  Place Of Type  -  ALL OVER INDIA ஆரம்ப நாள்  -  27.02.2024  கடைசி நாள் -   18.03.2024  விண்ணப்பின் தன்மை -  ஆன்லைன்  இணையதள முகவரி -  Offical Website SSC பணியின் பெயர்கள் : POST...

வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்

Image
LASSIJOY                                                                                                 ''உலகிலே எங்கேனும் ஓரிடத்தில்  ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம் ,உலகின் மற்ற பாகங்களை  பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். உலகத் தொடர்பு அதிகரித்துவிட்ட வளர்ந்து கொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம்.  ''நாட்டுநிலை ,உலகநிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டு நிலை மாற வேண்டும் . வீட்டிற்கோர் புத்தக சாலை என்ற இலட்சியம் ,நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை . மலை கண்டு ,நதி கண்டு ,மாநிதி கண்டு அல்ல ,ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே . மாநிலம் மதிக்கும் மனவளம் வேண்டும்.  ''எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்நாட்டில் . இது பெருங்கோடு . கல்வி பெற்றவர்...

உயிர் எழுத்தின் பிறப்புகள் & Life letter Birth !!

Image
Lassijoy                                           எழுத்துக்களின் பிறப்பு  அ,உ ,க. ப -ஆகிய எழுத்துக்களை ஒலித்துப் பாருங்கள் ,வாயைத் திறந்தால் அ என்னும் எழுத்து ஒலிக்கிறது . உ என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதள்கள் குவிகின்றன . நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஓட்டும்போது க என்னும் எழுத்து பிறக்கிறது . ப என்னும் எழுத்து இதல்கள் இரண்டும் ஒட்டுவதால்  பிறக்கிறது இடமும் பிறக்கும் ,முயற்சியும் வெவ்வேறாக உள்ளன.  பிறப்பு  எழுத்துக்களை பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியனுக்கள்  உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது மார்பு ,கழுத்து தலை மூக்கு ஆகியவற்றை பொருத்தி உதடு ,நாக்கு ,பல்,மேய்வாய் இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப்  பிறக்கின்றன. எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு ,முயற்சிப்பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம் .  எழுத்துக்களின் இடப்பிறப்பு  உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டும் முதல் எழுத்துக்கள் எனப்...

CBI- சென்ரல் பேங்க் ஆப் இந்திய மையத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு!!!

Image
LASS IJOY All நியூஸ் Available  CBI- ல் வேலை வாய்ப்பு அறிவுப்பு 3000 காலியிடங்கள் தேவை 2024 Center Bank Of India மையத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ONLINE மூலம் மட்டுமே Apply பண்ண முடியும் . ஆன்லைன் விண்ணப்பிக்க CBI -ல் உள்ள இணையதள  முகவரியை கவனமாக படித்து உங்களின் ELIGIPILITY -ஐ தெரிந்து கொள்ளவும் .                                                    பணியின் பெயர் :  Central Bank Of India  அரசு வேலை         :  Central Govermant Of India  Type Of Employment  : அப்ரண்டிஸ் மையம்  பயற்சியின் காலம் :   One Year காலிபணியிடங்கள் : 3000 அப்ரண்டிஸ் பேர்கள் தேவை  வேலை வாய்ப்பு மையம் : ALL OVER INDIA ஆரம்ப நாள்   : 21.02.2024  முடிவு நாள் : 06.03.20204  Application Of Sumit :  ONLINE இணையதள ம...

இந்தியா தேசிய இராணுவம்

Image
  இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு💪   தலைப்பு இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு . இந்த அமைப்பின் தூண்களாகத் திகழந்தவர்கள் நம் தமிழர்கள் . விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல் பாதுகாத்த வர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது . இ ரண்டாம் உலக போர் நடந்துகொண்டிருந்த 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் ,ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தன. இப்படையில் இந்திய வீரர்களும் இருந்தனர் . சரணடைந்த இந்திய வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் ,மோகன்சிங் என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (I. N. A) என்ற படையை உருவாக்கினர்.  இந்திய தேசிய இராணுவத்திற்க்கு  மக்கள் ஆதரவு பெருகியது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து மலேயா,பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைப்பிற்க்கா சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் பல பிரிவுகள் ஏற்பபடுத்தப்பட்டன . அதில் ஒன்று தான் . ஜப்பானியர்கள் ஒற்றர்படையில் இருந்த வீரர்களை ,இந்தியாவில் உள்ள ...

கடிகாரம் பிறந்த கதை !!!

Image
  கடிகாரம் என்றால் என்ன - நேரத்தை அறிவிக்கும் கருவி கடிகாரம்  ஆகும். இதற்க்கு இன்னொரு பெயரும் உண்டு.இதை கையில் மணிக்கட்டு பகுதியில் அணிவதால் இதை கை கடிகாரம்  என்றும் அழைப்பர்.                                                     உலகில் ,கடிகாரம் பிறந்த கதை சுவாரசியமானது ,இதை பற்றி அறிவோம். உலகில் நேரத்தை அளவிடும் முறை கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிக வளர்ச்சியில்  முக்கியமானதாக கருதப்படுகிறது.  கடிகாரம் என்ற சொல் ,14 ஆம் நூற்றாண்டில் உபயோகத்திற்க்கு வந்தது. லத்தீன் மொழியில்  LAKLOKKA என்ற சொல்லில் இருந்து பிறந்தது கடிகாரம்.  அந்த காலத்தில் ,சூரிய ஒளி மற்றும் நிழல் நகர்வை அடிப்படையாக கொண்டு தான் நேரம் கணக்கிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நேரத்தை அளவிட முயன்று முன்னோடியாக விளங்குகின்றனர் சுமேரியர்கள் ,தண்ணீரை பயன்படுத்தி ,நேரத்தை அளவிடும் ,முயற்சி மேற்கொண்டிருந்தனர் கிரேக்கர்கள் . இதற்காக,கருவியையும் வடிவமைத்திருந...

தமிழக E- SEVAI மையத்தில் வேலை

Image
தமிழக அரசு  இ - சேவை மையத்தில் வேலை    NO- Exam                   இ -சேவை மையத்தில் வேலைக்கு பணி புரிய விருப்பமுள்ளவர்கள் . tnega.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணபிக்கலாம் . இதில் எந்த விதமான EXAM -மும் கிடையாது. நேரடி சேர்க்கையாக ஆட்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர்.  கல்வி தகுதி :  8th படிப்பு போதுமானது  விண்ணப்பம் முறை : இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு :  Maximum  வயது 18 முதல் 45 வரை உள்ள விண்ணப்பதரர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.  சம்பள விபரம் : ஆரம்ப காலங்களில் ரூ. 25,000 முதல் ரூ.65,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது . அந்தந்த Posting ஏற்ப சம்பள விகிதம் மாறுபடும்.  விண்ணப்பிக்கும் முறை : நீங்கள் Online மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்கும் விண்ணப்பம் இலவசமாகும்.அடுத்தப்படியாக நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தை தகுதியுடையவரா என்று ஆராய்ந்து உங்களை அடுத்த INTERVIEW -க்கு அழைக்கப்படுவீர்கள். INTERVIEW -வில் SELECT - ஆன விண்ணப்...

Agreecultural Research Centre & விவசாய மையத்தில் வேலை

Image
                                                      விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை  : பணியின் பெயர் : SMS & Stenographer 2 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் Creed Krishi Vigyan Kendra விவாசய ஆராய்ச்சி மையத்தில் வேலை.  Employee Needed: Subject Mater Specialist (SMS) பயணிக்கும் ,Veterinary Science அல்லது(Animal Science பாடப்பிரிவில் - Master Degree படித்து பட்டம் பெற்றவர்கள் தேவை.  Talented People:   Stenographer பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி உடன் நிமிடத்திற்க்கு 50 வார்த்தை என்ற விகிதம் என்ற வேகத்தில் TYPE செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும். அதனுடன் மட்டும் அல்லாமல் கூடுதலாக 80 வார்த்தைகள் விகிதம் என்ற வேகத்தில் Abbreviation திறமையும் பெற்றிருக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  Age Limit:      ...

நத்தம் பட்டா பற்றி ஒரு கூற்று !!!

Image
இன்றைய தலைப்பு  நத்தம் பட்டா                                     தலைப்பு ஏரி ,குளம்,வண்டிப்பாதைகளுக்கு பட்டா கிடைக்குமா ?   நத்தம் பட்டா : நத்தம் பட்டா என்றால் தனி பட்டா என்று அர்த்தம் கிடையாது . நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி என்று பொருள் ஆகும் . நீங்கள் நத்தம் பகுதியில் வாழையடி வாழையாய் குடியிருந்து வந்தால் , நீங்கள் வாழும் பகுதியில் ஜமாபந்தியின் என்று மனு அளித்து வந்தால் ,நீங்கள் மனு அளித்த இடங்களில் பட்டா வாங்கி கொள்ளலாம் . இதுவே நத்தம் பட்டா என்று பொருள் ஆகும் .   நிங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நிலம் ஏரி,ஆறு ,கிணறு,குளம் ,வண்டிப்பாதை ,கல்லாங்குத்து கரடு ,தரிசு ,மேய்ச்சல்,கோவில் ,மற்றும் விளையாட்டுத் திடல் போன்ற இந்த இடங்களில் வசிக்கும் பகுதியில் நத்தம் பட்டா வழங்கப்பட மாட்டாது. இன்றைய கால கட்டங்களில்  பிளாட் போட்டு விற்கும் நிறுவனம் கோவில் ,பூங்கா ,விளையாட்டுத் திடல் என நிலங்களை ஒதுக்கி பிளாட் போடுகிறார்கள் . வருவா...