Posts

Showing posts from January, 2024

TET-தேர்வு February 4th இறுதி போட்டி தேர்வுகள்.

Image
TET-தேர்வு February 4th இறுதி போட்டி தேர்வுகள் .                   01.02.2024 # Tamilnadu-2024                                     ஆசிரியர் தேர்வு வாரியம் மையத்திலிருந்து புதிய செய்தி வெளியாகி உள்ளது அதன் படி ஆசிரியர்களுக்கான தேர்வில் முதற்கட்டமாக எழுதிய விண்ணப்பத்தாரர்கள் அதில் தேர்வாகி அடுத்த கட்டத்திற்க்கு போகும் விண்ணப்பத்தாரர்கள் இறுதி கட்டத்திற்க்கு முன்னேறும் இவர்களுக்கு வருகின்ற பிப்ரவரி 4-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை டெட் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆசியர்கள் தயாராக இருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.  (TET) தேர்வு என்பது இந்தியா இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயத் போட்டி கல்வி உரிமை சட்டத்தை 2009-ன் முதல் படி 1 முதல் 10 வகுப்பு வரை கற்றுக் கொடுக்க தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் முன்னேற்றுவதற்காக இந்த (TET) அறிமுகம் செய்யப்படுகிறது . இந்த (TET) தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அரசின் மூலம் வழங்க பெற...

SOUTH RAILWAY RECRUITMENT JOB AVAILABLE POST 2860&

@centralgoverment of India👍                                                                                                                  30/01/2024  SOUTH RAILWAY RECRUITMENT JOB AVAILABLE POST 2860& 👀ரயில்வேயில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன . இதற்க்கு  ^2860 பேர் தேர்வு செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன . இதற்க்கு விண்ணப்பம் செய்யும் தேதி ^ 29/01/2024 ஆம் தேதி காலை ^10.00AM முதல் ^ 28.02.2024 ஆம் மாலை  ^05.00 PM வரை விண்ணப்பிக்கலாம் . இதற்க்கு  ^ONLINE மூலம் மட்டும்மே விண்ணப்பம் வர வற்க்கப்படுகின்றன . மற்ற எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. ☺இரயில்வேயின் &விவரம் பின்வருமாறு  நிறுவன பெயர்: தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு வகை: பயிற்சி பயிற்சி...

குடியரசு தலைவர் திரெளபதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரை& Latest News 2024

Image
#டெல்லி /இந்தியா 2024 🌈 😎குடியரசு தலைவர் உரை :- புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்க்கான உரையை நிகழத்த குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் குடியரசு தலைவர்  தி ரெளபதி முர்மு இவர்  பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் செல்லும் குடியரசு தலைவர் நாடளுமன்றத்திற்க்கு வருகை புரிந்தார் அங்கு அவருக்கு செங்கோல் ஏந்தி குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்ப்பு . குடியரசு தலைவர் அவர் பங்கேற்க்கும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்ஆகும் . அதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் உரையாக உரையாற்றி வருகிறார். அதில் அவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றுவதில் சந்தோஷம் என்று அவர் உரை . ஒரே பாரதம் உன்னதபாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம் மற்றும் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்ககுடியினரின் கெளரவ தினமாக கொண்டாடப்படுகிறது . நிலவின் தென்துருவத்தில் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறந்தது . ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தியது .  2023-ம் ஆண்டில் லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்று உரை . அடுத்த படியாக மகளிர் இடஓதுக்கிடு மசோதா 30 ஆண்டுக...

ஐஐடியில் சாதிக்கும் மாணவர்களுக்கு சீட் [தமிழ்நாடு அரசு] அறிவுப்பு

Image
#Tamilnadu/2024                                                                                                                                             30/01/2024 ⚾  ஐஐடியில் சாதிக்கும் மாணவர்களுக்கு சீட் [தமிழ்நாடு அரசு] அறிவுப்பு                                       ⚽ விளையாட்டு இயக்குனர் காமகோடி கூறுகையில் விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் சீட் வழங்கப்படும்.          👍 சென்னை ஐஐடியில் விளையாட்டுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த நடவைக்கை ;விளையாட்டு இடஒதுக்கீட்...

TNPSC -GROUP4 EXAM Notification Released -2024

Image
 @ தமிழ்நாடு 2024.   TNPSC -GROUP4 EXAM Notification Released -2024 Exam:-                 குருப்4  தேர்வுக்கான தேதி மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள் அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பணியிடம்-Posting:-               கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் குருப்4 தேர்வுக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது... தேர்வு நடைபெறும் நாள்:-               ஜீன் ,2024 9 -ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை குருப் 4 க்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.             108 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 6,244 காலிப்பணியிடங்களுக்கு குருப் 4 தேர்வு நடைபெற உள்ளது.. இந்த தேர்வுக்கு Online Application Last Date பிப்ரவரி 28 வரை கடைசி நாளாகும்.. விண்ணப்பத்தில் ஏற்பட்ட பிழைகளை திருத்த மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 தேதி வரை கால அவகா...

கிடா மோதும் போட்டி

Image
 ★ திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே எம்.குரும்பப்பட்டியில் கிடா முட்டும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.  Tamilnadu & Dindigul & Location  ★இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் கலந்து கொண்டன. முன்னதாக, இவற்றுக்கு கால்நடை மருத்துவா்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனா். ★போட்டியில் வெற்றி பெற்ற ஆட்டுக் கிடாய்களுக்கு இரும்புப் பீரோ, பித்தளை அண்டா, வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. கிடாய் வளா்ப்பாளா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 30-ஜோடிகள் களமிறக்கப்பட்டன. ★75 முறை ஒரு கிடா முட்டினால் அந்தக் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. Website Click -lassijoy.blogspot.com

பத்திர பதிவில் சாதனை ?

Image
தமிழ்நாடு& சென்னை 2024  ☑தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திர பதிவு செய்து சாதனை ! அதாவது          🔆  பத்திர பதிவு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது . தொடர்ந்து வரும் தினங்களில் பத்திர பதிவுகள் அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இதன் மூலம் சுலபமாக பதிவினை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன .  இதன் மூலம் ஒரே நாளில் பதிவு வருவாய் ^ 217 கோடி ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .                            🔆வருடந்தோறும் தைத்பொங்கல் நாளில் மற்றும் முன்தினம் பெரும்பாலும் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறும் இதனால் வரும் நாளில் அதாவது ^ ஜனவரி 31 ம்  தேதி வரையிலும் டோக்கன் பதிவு  செய்து பத்திர பதிவினை ,வழங்கிட சார்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது . இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பத்திர பதிவின் இடத்தில் தினமும் போதியளவில் தினமும் அதிக டோக்கன் வழங்கி ,பதிவுகள் நடைபெற்று வருகின்றன.         🔆^^...

அயோத்தியில் ராமர் கோவில் & AYOTHTHIYIL RAMAR GOVIL!!!

Image
NEWS UPDATE அயோத்தியில் ராமர் கோவில் இருக்க!!ஆனால் மசூதி இல்லை காரணம் யார்??? அயோத்தியில் 22 தேதி திங்கள் கிழமை  அன்று  மாபெரும்  ராமர்  கோவிலுக்கான  கும்பாபிஷேகம் வெகு  விமசரியாக நடைப்பெற்றது. இந்த இடம் மிகவும்  சர்ச்சைக்குரிய இடம் என்று கடந்த 2019 ம் வருடம் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு  வழங்கியது . அதன்படி ராமர் கோவில் கட்டி கொள்ள அனுமதியை ஐந்து  நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பு வழங்கியது. அதன் படி ராமர்  கோவிலுக்கான அடிக்கல் நாட்டினார் மோடி 2020 ம் ஆண்டில் ,3 அடுக்களாக அமைய உள்ள ராமர் கோவில் தற்போது முதல் தளத்தில் பணிகள் முடிவடைந்தது.  நேற்று கும்பாபிஷேகம் முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்த நிலையில் கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை மோடி அவர்கள் செய்தார். அதன் பின்னால் ராமர் உடைய கண்கள் திறக்கப்பட்டது. அதன் பின்பு ராமர்  தரிசனத்திற்க்காக பொதுமக்கள்காக அனுமதி வழங்கப்பட்டது . நேற்று ஒரு  நாள் மட்டும் 5 லட்சத்திற்க்கு மேல மக்கள் கூட்டம் வருகை புரிந...

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிமுகம் &Introducing 5 new districts in Tamil Nadu!

Image
  தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிமுகம்              ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின விழாவில்   அறிமுகம்  வெளியாக உள்ளது .. lassijoyblogspot. com தமிழ்நாடு ஜனவரி 24 ஆம் -                                                         கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிந்து விருத்தாசலம் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம் கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம் ,தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம் ,சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம் ,விருத்தாசலம் மாவட்டத்தில் ,விருத்தாசலம் ,ஸ்ரீ முஷ்ணம் ,திட்டக்குடி ,வேப்பூர் தாலுக்காக்கள் அமையும், செய்யாறு   மாவட்டதில்,ஜமுனாமரத்தூர்,போளுர்,ஆரணி,செய்யாறு,வெண்பாக்கம்,வந்தவாசி தாலுக்காக்கள் அமையும்.                          ...

சுபாஷ் சந்திரா போஸ் சரித்திரம்

Image
  ஆகஸ்ட் 1945) ஒரு  இந்திய தேசியவாதி இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்தை   மீறி அவரை பல இந்தியர்களிடையே ஹீரோவாக ஆக்கினார், ஆனால்  நாஜி ஜெர்மனி மற்றும் ஏகாதிபத்திய ஜப்பான் சர்வாதிகாரம் , யூத-எதிர்ப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தை விட்டுச்சென்றது. மற்றும் இராணுவ தோல்வி .  கெளரவமான நேதாஜி ( பெங்காலி : "மதிப்பிற்குரிய தலைவர்") முதன்முதலில் ஜெர்மனியில் போஸுக்கு 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது - இண்டிஸ் லெஜியனின் பெர்லினில் உள்ள இந்தியாவுக்கான சிறப்பு பணியகத்தில் உள்ள ஜெர்மன் மற்றும் இந்திய அதிகாரிகள் இது இப்போது இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.  சுபாஸ் போஸ் பிரிட்டிஷ் ஆட்சியின்  போது  ஒரிசாவில் ஒரு பெரிய  பெங்காலி  குடும்பத்தில்  செல்வம் மற்றும் சிறப்புரிமையுடன் பிறந்தார்  .  ஆங்கிலோ சென்ட்ரிக் கல்வியை ஆரம்பகாலமாகப் பெற்ற இவர், கல்லூரிக்குப் பிறகு இந்திய சிவில் சர்வீஸ்  தேர்வில் கலந்து கொள்ள இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார்  .  அவர் முக்கியமான முதல் தேர்வில் தனிச்சிறப்புடன் வ...