பத்திர பதிவில் சாதனை ?

தமிழ்நாடு& சென்னை 2024 

☑தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திர பதிவு செய்து சாதனை !



அதாவது 
        🔆 பத்திர பதிவு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது . தொடர்ந்து வரும் தினங்களில் பத்திர பதிவுகள் அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இதன் மூலம் சுலபமாக பதிவினை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன . இதன் மூலம் ஒரே நாளில் பதிவு வருவாய் ^217 கோடி ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . 
                  
       🔆வருடந்தோறும் தைத்பொங்கல் நாளில் மற்றும் முன்தினம் பெரும்பாலும் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறும் இதனால் வரும் நாளில் அதாவது ^ஜனவரி 31 ம்  தேதி வரையிலும் டோக்கன் பதிவு 
செய்து பத்திர பதிவினை ,வழங்கிட சார்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது . இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பத்திர பதிவின் இடத்தில் தினமும் போதியளவில் தினமும் அதிக டோக்கன் வழங்கி ,பதிவுகள் நடைபெற்று வருகின்றன. 

       🔆^^ ஜனவரி 22 ம் தேதி ,ஒரே நாளில் தமிழ்நாட்டில் பத்திர பதிவுகள் செய்யப்பட்ட பதிவுகள் மொத்தம்^ 21,004 பதிவுகளும் ரூ,168,83 கோடி வருவாய் வந்து உள்ளதாக கூறப்படுகிறது . இது மட்டும் அல்லாமல் அடுத்த வரும் நாளில் பதிவின் பத்திரங்கள் அதிகரிக்கும் என அதனால் அதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன .

      🔆இதனால் பத்திரப் பதிவுகளில் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத பத்திரப் பதிவுகள் நடைபெற்று இருக்கின்றன. அதனால் பத்திரப் பதிவுக்கு ஒரு மிகப் பெரிய சாதனையாகப் அமைகிறது எனவும் இவ்வாறு கூறினார்.

 

Comments

Popular posts from this blog

10th Results SSLC Exam Date 2025 : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2025 Tamil Nadu .

Indian Army -TAO Territorial Army Officer Job Notification Released | Last Date June 10,2025

anganwadi மையத்தில் குழந்தை பணியாளர்கள் வேலை வாய்ப்பு : Breaking News 2025