Cuddalore மாவட்ட ஊர்காவல்படைக்கு 9 home guard )ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் -2024

 Home :Home Guard

Head : Job Content

Ubloaded : Septemper 09,2024 .12:45 PM


                              2024 -ம் ஆண்டுக்கான ஆட்கள் தேர்வு 

Cuddalore மாவட்ட ஊர்காவல் படைக்கு விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவற்கப்படுகிறது. "விண்ணப்பதாரர்களின் educational qualification 10-ஆம் வகுப்பு தேர்ச்சி உயரம் Male 167 சென்டிமீட்டர் Women 157 சென்டிமீட்டர் .  எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாமலும் சாதி மத அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது.


 விண்ணப்பங்களை கடலூர் ஊர்காவல்படை அலுவலகத்தில் 17.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் 23.09.2024 மாலை 5 மணிக்குள் பெற்று பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து கடலூர் District ஊர்காவல் படை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் . விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு ,கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை Practice வழங்கப்பட்டு ,பணி அமர்த்தப்படுவார்கள் . அவர்களுக்கு மாதத்திற்க்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும் (நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் ) wage ரூ.2800 வழங்கப்படும் காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 


கடலூர் மாவட்டத்தில் home guard பணி :  . 

ஊர்க்காவல்படை பணிக்கு உண்டான தகுதிகள்
1. அரசு ஊழியராக இருப்பின் அவர் தம் துறை அதிகாரியிடம் தடையில்லா Proof பெற்று சமர்பிக்க வேண்டும் .
2. காலி பணியிட எண்ணிக்கை 19
3. age 20-45 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
4. கடலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.(10 -ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் , Aadhaar card நகல் அவசியம்)


For More Job Informataion : Click Here 


Related > Topics 

        👇👇
Job News > Home Guard > Breaking News 








Post a Comment

0 Comments