வனத்துறையில் வேலை வாய்ப்பு 2024

                         வனத்துறை அதிகாரியாக வாய்ப்பு 


ந்திய வனத்துறை சர்வீசஸ்  (I. P.F.) பணியில் 150 காலியிடங்களை நிரப்புவதற்க்கு தேர்வு அறிவிப்பை (UPSC ) ,வெளியுட்டுள்ளது. 

                                                           



கல்விதகுதி:

ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 


வயது வரம்பு :

1.8.2024 அடிப்படையில் 21 -32 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.


எத்தனை முறை:

பொதுப் பிரிவினர் 6,OBC பிரிவினர் 9 முறை எழுத முடியும் . SC /ST ,பிரிவினருக்கு இதில் வரம்பு இல்லை . 

தேர்ச்சி முறை : 

இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு ,நேர்முகத்தேர்வு . 

தேர்வு மையம் :

பிரிலிமினரி தேர்வு சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி ,வேலூரில் நடைபெறும் . மெயின் தேர்வு சென்னையில் நடைபெறும் . 

விண்ணப்பிக்கும் முறை:

ONLINE

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.100 . பெண்கள் ,SC/ST . பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

5.3.2024 ஆகும்  

OFFICIAL WEBSITE - Apply here



 

Post a Comment

0 Comments