வனத்துறை அதிகாரியாக வாய்ப்பு
இந்திய வனத்துறை சர்வீசஸ் (I. P.F.) பணியில் 150 காலியிடங்களை நிரப்புவதற்க்கு தேர்வு அறிவிப்பை (UPSC ) ,வெளியுட்டுள்ளது.
கல்விதகுதி:
ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
1.8.2024 அடிப்படையில் 21 -32 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
எத்தனை முறை:
பொதுப் பிரிவினர் 6,OBC பிரிவினர் 9 முறை எழுத முடியும் . SC /ST ,பிரிவினருக்கு இதில் வரம்பு இல்லை .
தேர்ச்சி முறை :
இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு ,நேர்முகத்தேர்வு .
தேர்வு மையம் :
பிரிலிமினரி தேர்வு சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி ,வேலூரில் நடைபெறும் . மெயின் தேர்வு சென்னையில் நடைபெறும் .
விண்ணப்பிக்கும் முறை:
ONLINE
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.100 . பெண்கள் ,SC/ST . பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
5.3.2024 ஆகும்
OFFICIAL WEBSITE - Apply here
%20(1)%20(1).png)
0 Comments