திருச்சிராப்பள்ளி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டத்தில் வேலை வாய்ப்பு வெளியீடு 2026!

திருச்சிராப்பள்ளி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டத்தில் வேலை வாய்ப்பு வெளியீடு 2026!

Home :- திருச்சிராப்பள்ளி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டத்தில் வேலை வாய்ப்பு வெளியீடு 2026!

Trichy மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மிஷன் வத்சல்யா திட்டத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு(Job recruitment) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மரத்திக்தாயள்,இ.ஆ.ப அவர்கள் தெரியப்படுத்துகின்றார். 

Meaning :-

திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மைய அலகில் (Bus Stand Help Desk) ஒரு வருட மட்டுமே பணியாற்ற தற்காலிகமாக(Temporarily) நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் Offline மூலம் விண்ணப்பங்களை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் www.tn.gov.in என்ற இணையதளமாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை  11.08.2026 ஆம் தேதிக்குள்  சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

Quick Summary :-

1.Organization Name திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மைய அலகு
2.Notice No 61/ஜூலை/2026
3.Type of workஅரசு வேலை வாய்ப்பு
4.Planning Methodமிஷன் வத்சல்யா திட்டம்
5.No. of Vacant1 பதவி
6.Application Modeஅஞ்சல்துறை (Post)
7.Job Detailsஒப்பந்த அடிப்படையில்
8.Post Nameவழக்குப்பணியாளர் (Caseworker)
9.Date of announcement 28.07.2026
10.Official Websitewww.tn.gov.in 

Name of the post & No. of Vacant :-

வழக்குப்பணியாளர் (Caseworker) - 1 post 

Educational qualification :-

ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி (Educational) வாரியம் மூலம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பேச்சு திறன் ,தகவல் தொடர்பான திறன் பெற்றிருக்க வேண்டும். 

Priority :-

வழக்கு பணியாளராக பணியாற்ற விரும்பும் நபர்கள் அவசர உதவி மையங்களின் பணியாற்றிய நபர்களுக்கு முன்னுரிமை (Priority) வழங்கப்படும்.

Age Limit :-

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம்(Minimum) 01.07.2026 தேதியின் படி 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும் . 

Salary :-

வழக்குப்பணியாளர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும். 

Age Relaxation :-

அவசர உதவி மைய சேவைகளில் (Emergency Assistance Center Service) பணியாற்றி முன் அனுபவம் பெற்ற நபர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டின் படி 10 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். 

Application Dates :-

1. Online பதிவு தொடங்கும் தேதி 28.07.2026
2. Online பதிவு முடிவடையும் தேதி 11.08.2026

How to Apply :-

1. www. tn. gov. in என்ற இணையதள பக்கம் செல்க  
2. District என்பதனை தேர்வு செய்க.
3. Tiruchirappalli என்ற இணைப்பை கிளிக் செய்க.
4. District Child Protection Unit (DCPU) - Recruitment Notification லிங்க் -யை  கிளிக் செய்து அறிவிப்பினை கவனமாக படிக்கவும்
5. Notification PDF-ல் https://thiruchirappalli.nic.in/ என்ற இணைப்பிற்குள் உள்நுழையவும்.
6. விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
7. தேவையான ஆவணங்களை விண்ணப்ப படிவத்தில் இணைக்கவும்.
8. விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Required documents to be attached to the application form :-

1. கல்விச் சான்றிதழ் 

2. பணியாற்றிய அனுபவ சான்றிதழ்

3. ஆதார் அட்டை நகல் 

4.பிறப்பு சான்று 

5. இருப்பிடச் சான்றிதழ் 

6. பாஸ்போர்ட் புகைப்படம் 

 Address to which the application form should be sent :-

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் , மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ,N. E.1 முதல் தளம் , மெக்டொனால்டு ரோடு , கலையரங்கம் வளாகம்,திருச்சிராப்பள்ளி-620001. 


மேலும் விவரம் அறிய : 6369102865 எண்ணை தொடர்பு கொள்ளவும். 

Important Links :-

TDCPU recruitment 2026 official website : Link

TDCPU recruitment 2026 notification pdf : Link

TDCPU recruitment 2026 Caseworker post : Application form 

For More Information Link : Click Here





Post a Comment

0 Comments