Home : - உதவித்தொகை / குழந்தைகள் / திட்டம்
தமிழக முதலமைச்சரால் Tamil Nadu Chief Minister 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதலமைச்சர் பெண் குழந்தை 2026 -27 பாதுகாப்பு திட்டம் இத்திட்டத்தில் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு ரூ.50,000/- வைப்புத் தொகையாக Assistance Scheme வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
https://www. tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் Social Welfare & Women Empowerment Department என்ற இணைப்பில் முழு அறிவிப்பினை படித்து பயன்பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது. Protection Plan வைப்புத்தொகை பெற விரும்பும் நபர்/குழந்தைகள் கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும்.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2026-27 திட்டத்தின் நோக்கம் / சிறப்பு அம்சம் :-
👉 பள்ளியில் சேர்வதையும் ,கல்வியில் பயில்வதையும் ஊக்குவித்தல்.
👉 18 வயது பூர்த்திடைந்த பின்னரே திருமணம் செய்யுமாறு பெண் Girl Child குழந்தைகளை ஊக்குவித்தல்.
👉 பெண் குழந்தையின் சமூக மதிப்பை உயர்த்துதல் மற்றும் குடும்பத்தின் ஆற்றலை வலுப்படுத்துதல் இதன் நோக்கம் .
👉 பெண் குழந்தைகளை இனப்பெருக்க திட்டமிடல் முறையை மேம்படுத்தி பெற்றோர்களை ஊக்குவித்தல்.
👉 நிலையான வங்கி வைப்புத்தொகை Bank Account ரூ.50,000/- வரை தொகையை உறுதிப்படுத்துதல்.
👉 கல்விக்கான நிதி உதவித்தொகை வழங்குதல்.
Eligibility / தகுதிகள் :-
1) ஒரு பெண் குழந்தை தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2) பெண் குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை இருக்க வேண்டும்.
3) குடும்ப ஆண்டு ரூ.2,50,000/-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்கள் :-
| பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) |
|---|
| முகவரி சான்று (Proof of Address) |
| வருமான சான்று (Proof of Income) |
| வங்கி கணக்கு விவரம் (Bank Account Details) |

0 Comments