இந்து அறநிலைத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பு 38 மாவட்ட இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம் -2025

 Home : Permanent Job Opportunity in Hindu Charitable Sector



அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பரிசரகர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Tamil Nadu அரசு அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு + பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலாக Hindu -க்கள் பிரிவினைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2025. Offline - பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, hrce.tn.gov. என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.தமிழ்நாட்டிலுள்ள 38 District மக்களும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Overview :

நிறுவனம் பெயர் தமிழக அரசு இந்து Charity -துறை
பணிப்பெயர் பரிசாரகர் ,அலுவலக உதவியாளர்
வகைப்பாடு தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலைவாய்ப்பு வழக்கமான முறைப்படி
விண்ணப்ப வழிகள் Offline

Key feature : 


Talent Acquisition : 

தமிழக அரசு அறநிலைத் துறைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் , பரிசாரகர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு காலியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் ,விண்ணப்பம் செய்த ஒவ்வொரு விண்ணப்பத்தாரர்களையும் interview & certificate சரிபார்ப்பு முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர் . 


Mailing address to apply:

To : செயல் அலுவலர் ,

       அருள்மிகு ஏகாம் பரேஸ்வரர் திருக்கோவில் ,

       அமைந்தகரை ,

       சென்னை -29 .

 
If you have any doubts click on the link and get benefit : 

உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு மற்றும் விண்ணப்ப வடிவம் கிளிக் செய்யவும்
உறுதியான இணையதளம் கிளிக் செய்யவும்
Join in website lassijoy Group Click Here


Post a Comment

0 Comments