Home : LPG
இந்திய முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும் Cylinder தட்டுப்பாடு நிலைமையில் போர் பதற்றம் காரணம் தான் என்று சிலரும் கூறி வரும் நிலையில் தற்போது அண்மை செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது .
Israel - China நாடுகளில் சில மாதங்களாக இருந்து வரும் போர் காரணங்களால் கச்சா எண்ணைய் ,Petrol , Diesel தட்டுப்பட்டால் மக்கள் மிக கஷ்டத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சொன்னால் வீடுகள் , கடைகள் என நடுத்தர மக்களின் நிலமை மிகவும் கவலையளிக்கிறது .
சிலிண்டர் வினியோகம் சரியாகுமா ?
மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில் இந்தியாவில் LPG சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வருவதால் சிலிண்டர் வினியோகம் கிடைப்பதற்கு இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் என அவர் கூறினார் எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
மேலும் தகவல் தொடர்புக்கு : Click Here

0 Comments