கணித மேதை இராமானுஜன் BIRTH ANNIVERSERY DEC 22 MATHEMATICSDAY

         இராமனுஜனின் பின்னணி 

கே .சீனிவாச ஐய்யங்கார், கோ மாளத்தம்மாள்

 இவர்களுக்கு பிறந்த கணிதமேதை இராமானுஜன்

 இவர் 1887 ஆம் வருடம் டிசம்பர் 22 நாள் அன்று பிறந்த இவர் பிராமண குடும்பத்தில் பிறந்தார் குறுப்பிடத்தக்கது.இவருடைய ஆரம்பகாலசிறு  வயதில் இவரின் கணிதத்தின் மேல் அறிவும் ஆர்வமும் வெளிபட 

13 வயதிலியே இவர் முக்கோணியவியல் பாடத்தில் முதல் ஆளாக தேர்ச்சி பெற்றார் அதன் பின்பு இவர் கணிதத்தின் மேல் சிந்தனையும் அறிவியல் ஆராய்ச்சியும் மாற தொடங்கியது. குடும்ப வறுமை காரணமாக இவரின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் படி ஏற்ப்பட்டது,பின்பு ராமனுஜனுக்கு கணிதத்தின் மேல் தீவர பங்களிப்பை மேற்கொண்டார். இவரின் அடுத்த முயற்சியாக சொந்த உழைப்பில் முன்னேற தொடங்கினார்

            ராமனுஜனின் முயற்சி 

யும் கண்டுப்பிடித்தார். இவருடைய இவரின் குடும்ப கஷ்டத்தை தீர்க்க கணிதத்தை ஒரு படி மேல் தூக்கி NUMERLOGY SERIES சூத்திரமும் THE SUM OF A GEOMETRIC SERIES என்ற சூத்திரத்தைகண்டுபிடிப்பு மிகவும் உதவிகரமாக மாற தொடங்கியது.1900 ம் வருடம் 13 ம்  வயதில் கண்டுபிடித்தது குருப்பிடத்தக்கது .Basic Algebra Formulas

  • a2 – b2 = (a – b)(a + b)
  • (a + b)2 = a2 + 2ab + b2.
  • a2 + b2 = (a + b)2 – 2ab.
  • (a – b)2 = a2 – 2ab + b2.
  • (a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca.
  • (a – b – c)2 = a2 + b2 + c2 – 2ab + 2bc – 2ca.
  • (a + b)3 = a3 + 3a2b + 3ab2 + b3 ; (a + b)3 = a3 + b3 + 3ab(a + b)

அதன் வரிசையாக BERNOULLI NUMBERS யும் கண்டுபிடிக்க தொடங்கினார் .1903 ம் வருடம்  THEORY AND ANALYSIS என்ற கணித இயலையும் கண்பிடித்தார். அதன் சிறப்பாக  ராமானுஜன் தனிமையில் இருக்க தொடங்கினார்.கணித மேல் இருக்கும் சிந்தனை மேல் மேலும் ஆராய தொடங்கினார் .

BRITISH கணிதவியலாருடன் தொடர்பு 

TRINITY கல்லூரியில் பணி புரியும் GH HARTICK என்ற கணிதவியலாருக்கு கடித உரை எழுதினார்.ENGLAND ல் உள்ள AT CAMBRIDGE என்ற கல்லூரியில் பணியாற்ற இராமானுஜனை  அழைப்பு விடுத்தார் HARTICK. பின்பு 1914 காம் வருடம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். இருவரும் ஒற்றுமையாக செயல்பட்டு 

PARTITION FUNCTIONS

MODULER SHAPES

ELLIPTICAL FUNCTIONS

என்ற கோட்பாடுகளை உருவாக்கினர்.

SPECIFICALLY:- ஆக பாக எண்களையும் அதாவது 

 PAKA NUMBERS யும் கண்டுப்பிடித்தனர். மேலும்

ENTROLLMENT,NUMBER THEORY,ALGEBRAIC GEOMETRY  இதில் 

ROJARS RAMANUJAN அடையாளமாக என்ற பெயர் மாற தொடங்கி இது எல்லாம் சரியானவை என்று சொல்லப்பட்டனர்.

இராமானுஜனின் வெற்றி:-

பகா எண்ணின் ASYMPTOTIC FORMULA வை வழங்கி நிறுவ

சொல்லப்பட்டது. இதனால் TRINITY க்கும் RAMANUJAN க்கும் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20.

குறிக்கோள் :-

 1918 ம் ஆண்டு ராமானுஜன் அவரது வாழ்நாளில் ,

AS A ROYAL FELLOW OF THE SOCIETY  என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டு அவரை தேர்ந்தேடுக்கப்பட்டனர். பின்பு அவரை எல்லோரும் கணித மேதை என்று அழைக்கப்பட்டனர்.பின்பு அவரது உடல் மோசமான காரணத்தால் இந்தியா திரும்பினர் INDIA திரும்ப நேரிட்டது .

இவர் 32 வயது வரை கணித மேதையாக இருந்து இறக்க நேரிட்டது .20YEARS கணிதமேதையாக இருந்த ஒரு ஒப்பற்ற ஒருவரான RAMANUJAN என்று பெயர் பெற்றார்







Post a Comment

0 Comments